தூக்கம் வரலையா? கிருஷ்ணர் சொல்லும் 3 மன அமைதி ரகசியங்கள் | Krishna Gita Wisdom for Peaceful Sleep
Krishna Geetha Wisdomஇன்றைய வேகமான வாழ்க்கையில் பலருக்கு தூக்கம் வராத பிரச்சனை (Insomnia) அதிகமாக உள்ளது. மன அழுத்தம், கவலை, எதிர்கால பயம் போன்றவை இதற்குக் காரணமாகின்றன. பகவத் கீதையில் கிருஷ்ணர் அர்ஜுனனுக்கு சொன்ன சில ஆழமான வாழ்க்கை ரகசியங்கள், இன்று கூட மன அமைதிக்கும் நல்ல தூக்கத்திற்கும் உதவுகின்றன. இந்த வீடியோவில்