😨 ஏன் எனக்கு மட்டும் இந்த தண்டனை? கிருஷ்ணரை அதிரவைத்த அஸ்வத்தாமனின் கேள்வி! கிருஷ்ணர் பதில் என்ன? 😱
Krishna Geetha Wisdomகுருக்ஷேத்ரப் போரின் முடிவில் எல்லாம் முடிஞ்சது… ஆனா ஒரு மனிதன் மட்டும் முடிவடையல… அவன் தான் அஸ்வத்தாமன். 💔 சாக முடியாத வாழ்க்கை… 🔥 மறையாத காயம்… 😢 முடிவில்லாத தண்டனை… “ஏன் கிருஷ்ணா?”ன்னு அவன் கேட்ட கேள்வி, இன்று நம்ம ஒவ்வொருத்தருடைய மனசுக்குள்ள இருக்குற கேள்விதான்… இந்த வீடியோல நீங்க தெரிஞ்சு