சிறைவாசம் அனுபவித்த காலத்தில் இறைவனுடனான எனது தொடர்பை மேலும் நெருக்கமாக்கிக்கொண்டேன் | ஹிஜாஸ்
Virakesariஉயிர்த்த ஞாயிறுதினத் தாக்குதல் சூத்திரதாரி எனக் குத்தப்பட்ட முத்திரை இன்னமும் அகலவில்லை. பிரதான சூத்திரதாரியைக் கண்டறியும் விசாரணைகள் தடையின்றித் தொடரவேண்டும். சிறைவாசம் அனுபவித்த காலத்தில் இறைவனுடனான எனது தொடர்பை மேலும் நெருக்கமாக்கிக்கொண்டேன். இன நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்புவதற்கான சட்டங்கள் உ