​மாமனார் எழுதிய அதிர்ச்சி உயில்! பேராசை பிடித்த மகன்களுக்கு கிடைத்த பாடம்! | Tamil Story

Tamil Kadhaigalam

மாமனார் இறந்தவுடனேயே, பேராசை பிடித்த மகன்களும் மருமகள்களும் சொத்தைப் பிரிப்பதற்காக வழக்கறிஞரை வீட்டிற்கு அழைத்தனர். ஆனால், வழக்கறிஞர் உயிலை வாசிக்கத் தொடங்கியதும் அவர்களின் முகங்கள் அப்படியே வாடிவிட்டன! ஏனெனில், கோடி கணக்கான மொத்த சொத்தும் அந்த வீட்டில் வேலை செய்த வேலைக்காரப் பெண்ணின் பெயரில் எழுதப்