நாவரசி கொங்கு சாந்தாமணி அவர்களின் மகளிர் தின சிறப்புரை

முனைவர் இரா.குணசீலன்

கே.எஸ்.ஆர் மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் 08.03.2018 அன்று நடைபெற்ற உலக மகளிர் தின விழாவில் சிறப்பு சொற்பொழிவாற்றிய நாவரசி திருமதி தெ.சாந்தாமணி அவர்களின் சிறப்புரை