புதையல் மாளிகை|முழு நாவல் |பரபரப்பான திகில், மர்மம் நிறைந்த கதை

Tamil Kathaikkaalam

தங்கமும் வைரமும் நிறைந்த புதையல் மாளிகை… அது தான் புலிப்பட்டி ஜமீனின் மர்ம மாளிகை! அந்த மாளிகைக்குள் தங்கத்தையும் வைரத்தையும் தேடி சென்றவர்கள்… ஒருவரும் உயிருடன் திரும்பி வந்ததில்லை… அந்த புதையலை காத்து நிற்பது யார்? மனிதனா… இல்லை வேறு ஏதோ அதிசய சக்தியா? மர்மமும்… முன் ஜென்மக் காதலும் கலந்து உருவான