கண்ணதாசன் வரிகளும் டால்ஸ்டாய் கதையும் பாடலாசிரியரின் மிரட்டலான உரை | @idharmapuri

iDharmapuri

#TamilSpeech #TamilCinema #yugabharathi லியோ டால்ஸ்டாயின் 'விதையின் கதை'யில் தொடங்கி, கவியரசு கண்ணதாசனின் பாடல் வரிகளில் மறைந்திருக்கும் ரகசியங்கள் மற்றும் சினிமா சூழலுக்கு ஏற்ப பாடல்கள் எவ்வாறு உருவாகின்றன என்பதைப் பற்றி இந்த வீடியோவில் விரிவாகப் பேசுகிறார். சூரரை போற்று (கையிலே ஆகாயம்), அசுரன் (எ