இளைய ராணி சாண்டில்யன் அவர்கள் எழுதிய சரித்திர நாவல். Rajee Stories.
Rajee Storiesராஜபுதன சரித்திரத்தின் அடிப்படையில் எழுதப்பட்ட சரித்திர நாவல் இளையராணி.ஔரங்கசீப்பின் அரசு ஆட்டங்கண்ட காலத்தில் நிகழ்ந்த சம்பவங்களை வைத்து இக்கதை எழுதப்பட்டதாக சொல்லப்படுகிறது. சாண்டில்யன் அவர்கள் எழுதிய சரித்திர நாவல் இளையராணி #sandilyannovel #இளையராணி @RajeeStories please support #மூங்கில்கோ