எழுத்தாளர் MM எழுதிய வானம் தொடாத மேகம் , குரல் RJ கிருத்திகா ராஜ்
Tamil Novel Writers Digital PublishingMM அவர்களின் வானம் தொடாத மேகம் – அக்ஷரா மற்றும் நிகில் வரதராஜனின் கதை மட்டுமல்ல அவர்களின் மகள் ஷ்ரத்தா வின் கதையும் கூட. திருமணத்தில் நம்பிக்கை இல்லாத இருவர், அவர்களின் குழந்தைக்காக சேர்கிறார்கள். ஒரு குடும்பத்தின் நம்பிக்கை ஒரு பக்கம், ஒரு குடும்பத்தின் ஏச்சும் பேச்சும் ஒரு பக்கம். அக்ஷரா கடப்பவைகள