ஈசன் காடு | முழு நாவல் | சிலிர்ப்பூட்டும் அமானுஷ்ய கதை

Storynights Ramya

செங்குருவி, இயற்கை எழில் சூழ்ந்த மலை பகுதியில் இருக்கும் காட்டாற்றில் குளித்து கொண்டிருந்தாள். அவள் கையில் ஓரு மரகத லிங்கம் அகப்படுகிறது. அதை மலை கோவிலில் வைத்து பூஜை செய்ய வேண்டும் என ஆசை கொள்கிறாள். ஆனால் அதற்குள் நிறைய அமானுஷ்ய தடங்கல்கள். செங்குருவியின் ஆசை நிறைவேறியதா...? சிலிர்ப்பூட்டும் ஆமானு