முள்முடி நாவல் எழுத்தாளர் ஜெயமோகனின் கதையை வாசித்துக் காட்டுபவர் சிறுகதை எழுத்தாளர் பவா செல்லத்துரை

மனம் சொல்லும் கதை

பவா செல்லத்துரை (Bava Chelladurai) என்பவர் ஒரு தமிழ்ச் சிறுகதை எழுத்தாளரும், பதிப்பாசிரியரும் ஆவார்.[1] இவர் மொழிபெயர்ப்பாளர், நடிகர், கதைசொல்லி என பன்முகம் கொண்டவர். இவர் தமிழக முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தில் இருந்துள்ளார். திருவண்ணாமலையில் வம்சி புத்தக நிலையம் மற்றும் பதிப்பகம் நடத்துகிறார். #ச