அமரர் கல்கியின் ‘சிவகாமியின் சபதம்’ பற்றி வைகோவின் அற்புத உரை
Vaikoஅமரர் கல்கி அவர்களின் புகழஞ்சலி விழாவில், மதிமுக பொதுச்செயலாளர் திரு. வைகோ அவர்கள், தமிழின் வரலாற்றுப் புதினங்களில் உச்சமாக விளங்கும் ‘சிவகாமியின் சபதம்’ நாவலைப் பற்றி விரிவாகவும் சுவாரஸ்யமாகவும் உரையாற்றுகிறார். கல்கி அவர்களின் எழுத்து ஆளுமை, பல்லவர் கால வரலாறு, மகேந்திரவர்மன், நரசிம்மவர்மன், சிவக