நாட்டின மாடுகள் அழிவை தடுத்த இளைஞர்..! சுத்தமான பால் கொடுத்த திருப்தி | Native Cow Farming Success
Makkal TVகாஞ்சிபுரம் மாவட்டம், உத்தரமேரூர் அருகே உள்ள காவித்தண்டலம் பகுதியைச் சேர்ந்த இளைஞர் திரு. வினோத் அவர்கள், அழிவின் விளிம்பில் உள்ள நாட்டின மாடுகளை பாதுகாக்கும் நோக்கத்தில் பல்வேறு இந்திய மாநிலங்களைச் சேர்ந்த நாட்டின மாடுகளை வளர்த்து வருகிறார். ஒரு காலத்தில் 18 இனங்களாக இருந்த நாட்டின மாடுகள் இன்று வெ