300 வருடம் காத்திருந்த சோழ சாம்ராஜ்யம்! பார்த்திபன் கனவு! தந்தை கனவிற்கு உயிர் கொடுத்த மகன்!👑

Varsha Creations

அமரர் கல்கியின் புகழ்பெற்ற வரலாற்று நாவலான "பார்த்திபன் கனவு" கதையின் பின்னணியில் இருக்கும் அந்த பிரம்மாண்டமான மாஸ்டர்பிளான் என்ன? பல்லவர்களுக்கு அடிபணிந்து குறுநில மன்னர்களாக வாழ்ந்த சோழர்கள், மீண்டும் எப்படி உலகமே வியக்கும் பேரரசாக உருவெடுத்தார்கள்? ​வீர மரணமடைந்த தந்தை பார்த்திபனின் லட்சியத்தை, ஒ