300 வருடம் காத்திருந்த சோழ சாம்ராஜ்யம்! பார்த்திபன் கனவு! தந்தை கனவிற்கு உயிர் கொடுத்த மகன்!👑
Varsha Creationsஅமரர் கல்கியின் புகழ்பெற்ற வரலாற்று நாவலான "பார்த்திபன் கனவு" கதையின் பின்னணியில் இருக்கும் அந்த பிரம்மாண்டமான மாஸ்டர்பிளான் என்ன? பல்லவர்களுக்கு அடிபணிந்து குறுநில மன்னர்களாக வாழ்ந்த சோழர்கள், மீண்டும் எப்படி உலகமே வியக்கும் பேரரசாக உருவெடுத்தார்கள்? வீர மரணமடைந்த தந்தை பார்த்திபனின் லட்சியத்தை, ஒ