மன்னர்கள் அமல்படுத்திய மனுவின் சட்டம்! எப்படி சாதிகள் ஒடுக்கப்பட்டது?| ஆய்வாளர் வாலாசா வல்லவன்

Muppattan Diary

ஆய்வாளர் வாலாசா வல்லவன் அவர்கள், பறையர் சமூகத்தின் வரலாறு எவ்வாறு மாற்றப்பட்டது என்பதை ஆதாரங்களுடன் விளக்குகிறார். தொழில் அடிப்படையில் இருந்த சமூகக் குழுக்கள் எவ்வாறு சாதிகளாக மாற்றப்பட்டன? மனுவின் சட்டங்கள் எவ்வாறு மக்களை அடிமைப்படுத்த பயன்படுத்தப்பட்டன? அவற்றை மன்னர்கள் எவ்வாறு நடைமுறைப்படுத்தினர்