மகாபெரியவா அருளால் நின்ற திருமணம்… நடந்த அதிசயம்!”
ஆன்மிக Expressபல வருடங்களாக திருமணம் நடக்காமல் தவித்த ஒரு பெண்… ஒவ்வொரு முறையும் திருமணம் நின்றதால் மனம் உடைந்த குடும்பம்… அந்த நேரத்தில் ஒரு சிறிய மகாபெரியவா புகைப்படம் அவர்களின் வாழ்க்கையில் வந்தது… 21 நாட்கள் தொடர்ந்து “ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர” என்று பிரார்த்தனை செய்த பிறகு… அந்த குடும்பத்தின் வாழ்க்கையில் ந