அபிராமி அந்தாதி, அபிராமி பட்டர், வரலாறு

SriDevAparna

இந்த வீடியோவில் அபிராமி அந்தாதி உருவான வரலாறு மற்றும் அபிராமி பட்டரின் அசாத்தியமான பக்தி குறித்து விரிவாகக் காணலாம். சோழநாட்டுத் திருக்கடையூரில் வாழ்ந்த அபிராமி பட்டர், மன்னர் சரபோஜியிடம் அமாவாசையைப் பௌர்ணமி என்று கூறிய நிகழ்வு, அதன்பின் அம்பிகையின் அருளால் வானில் நிலவு தோன்றிய அற்புதம் எனப் பல சுவா