தஞ்சை மாநாட்டில் கலைஞர் & வைகோ: திராவிட இயக்க வரலாற்றில் ஒரு மறக்க முடியாத உரை!
MDMK Partyதிராவிட முன்னேற்றக் கழகத்தின் வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய தஞ்சாவூர் மண்டல மாநாடு. இதில் முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதி அவர்களும், அப்போதைய கழகத்தின் இடிமுழக்கம் வைகோ அவர்களும் ஆற்றிய உரைகள் இன்றும் தொண்டர்களின் காதுகளில் ஒலித்துக் கொண்டிருக்கின்றன. இந்த மாநாட்டின் முக்கிய அம்ச