தனி நாடு கேட்ட HYDERABAD..! Nizam பணிந்த கதை | OPERATION POLO | Sharanya Turadi
Sharanya TuradiINDIA சுதந்திரமடைந்த போது இருந்த சமஸ்தானங்களில் அதிக செல்வங்களோடு, Richest Man in India - வாக இருந்தவர் Hyderabad Nizam Mir Osman Ali Khan. இந்தியாவுடன் இணையமாட்டேன் என்று சொல்லி போருக்குத் தயாரான அவர் எப்படிப் பணிந்தார்? ஹைதராபாத் சமஸ்தானம் எப்படி இந்தியாவுடன் இணைக்கப்பட்டது என்ற சுவாரஸ்யமான வரலாறே